Tuesday 24 February 2015

"பிறர் நலம் நாடும் இஸ்லாம் " _ காலேஜ் ரோடு கிளை 3 இடங்களில் தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளையின் சார்பாக 23.02.2015 அன்று   பாத்திமா நகர், அக்சா மஸ்ஜித், பூதர் தியேட்டர் ஆகிய 3 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
சகோ. சலீம் M.I.Sc.,  அவர்கள் "பிறர் நலம் நாடும் இஸ்லாம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்