Thursday 26 February 2015

"நட்சத்திரம் உதிரும்" _செரங்காடு கிளை குர்ஆன்வகுப்பு



திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 25/02/2015 அன்று அஸர் தொழுகைக்குப்பிறகு குர்ஆன்வகுப்பு நடைபெற்றது. சகோ உசேன் அவர்கள் "நட்சத்திரம் உதிரும்" எனும் தலைப்பில் விளக்கம் வழங்கினார்கள்