Thursday 26 February 2015

"இணைவைப்பு மாபெரும் பாவம் " _வெங்கடேஸ்வரா நகர் கிளை 2 இடங்களில் தெருமுனை பிரச்சாரம்


திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை  சார்பாக 
25.02.2015 அன்று 2 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
சகோ.
ராஜா மற்றும் ஷஃபியுல்லாஹ் அவர்கள் "இணைவைப்பு மாபெரும் பாவம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...