Thursday 26 February 2015

"புகை நமக்கு பகை" _ Ms நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்




திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 26-02-15 அன்று உழவர் சந்தையில் தெருமுனை பிரச்சாரம் செய்யப்பட்டது. சகோ .அன்சர்கான் அவர்கள் "புகை நமக்கு பகை" என்ற தலைப்பில் உரையாற்றினார்