Thursday 26 February 2015

"பிறர் நலம் நாடும் இஸ்லாம்" _காலேஜ் ரோடு கிளை 4 இடங்களில் தெருமுனை பிரச்சாரம்


திருப்பூர் மாவட்டம் காலேஜ் 
ரோடு கிளை  சார்பாக 
25.02.2015 அன்று
 கல்லம்பாளையம், 
மரக்கடை ஆகிய 
 பகுதியில் 4 இடங்களில் 
தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
சகோ. சலீம் M.I.Sc., அவர்கள் "பிறர் நலம் நாடும் இஸ்லாம் " என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...