Thursday 26 February 2015

நமது தக்வாவின் நிலை _ மங்கலம் கிளை பெண்கள் பயான்

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 26.2.15 ஆம் தேதி புருகாடு பகுதியில் பெண்கள் பயான் நிகழ்ச்சியில் சகோதரி ரிஸ்வானா அவர்கள் நமது தக்வாவின் நிலை என்ற தலைப்பில் பேசினார்.