திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 09-04-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சியில் "விடியும் வரை உறங்கினால் நம் காதுகளில் ஷைத்தானின் சிறுநீர் "என்ற தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள.....அல்ஹம்துலில்லாஹ்......
திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 09-04-2016 அன்று பத்மினி கார்டன் மெயின் ரோடு பகுதியில் பொதுமக்களின் தாகம் தணிக்க இலவச நீர்மோர் விநியோகம்
திருப்பூர் மாவட்டம் சார்பாக 08-04-2016 அன்று SV காலனி கிளை நிர்வாகிகளை சந்தித்து மாவட்ட துணை தலைவர் சகோ.முஹம்மது பிலால் அவர்கள தஃவா பணிகளை வீரியப்படுத்தும் விதமாக **எதிர்கால தாவா பணிகள்** குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.....அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 08-04-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது... இதில் ** அழிக்கப்பட்ட சமுதாயங்கள்** என்ற தலைப்பில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை மஸ்ஜிதுஸ்ஸலாம் பள்ளியில் 08-04-2016 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது... இதில் அத்தியாயம்** (75:16 முதல் 19, 6:87, 31:13)**வசனங்கள் இறக்கப்பட்ட பின்னணி மற்றும் அதைச்சார்ந்த ஹதீஸ்களுக்கும் சகோ.முஹம்மது சலீம் Misc அவர்கள் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 09-04-2016 சனி அன்று பஜ்ர் தொழுகைக்குப் பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ:முஹம்மது சலீம் அவர்கள் **ஈஸா (அலை) அவர்களுக்கும் அல்லாஹ்வே இறைவன்** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 09-04-2016 சனி அன்று பஜ்ர் தொழுகைக்குப் பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ:சிகாபுதீன் அவர்கள் **சத்தியமும் சத்தியத்தை மீறுதலும்** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 09-04-2016 சனி அன்று பஜ்ர் தொழுகைக்குப் பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ:முகமது சுலைமான் அவர்கள் "முகமதுர் ரசூலுல்லாஹ்" (தொடர்ச்சி) என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 08-04-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..இதில் ** நீண்ட இரவு என ஷைத்தான் போடும் முடிச்சு**என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளையின் சார்பாக 08-04-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..இதில் ** மறுமையில் பரிந்துரை பயன்தருமா?**என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளையின் சார்பாக 08-04-2016 அன்று ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் பள்ளி அருகில் பொதுமக்களின் தாகம் தணிக்க ** இலவச நீர்மோர் ** விநியோகம் செய்யப்பட்டது......அல்ஹம்துலில்லாஹ்......
திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 08-04-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் **நூஹ் நபியும் இறைவனின் அடிமையே ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்......அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 08-04-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ.சிகாபுதீன் அவர்கள் **ஒப்பந்தம் ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்......அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையின் சார்பாக 08-04-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் **மறுமை வேதனை ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்......அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளையின் சார்பாக 07-04-2016 அன்று முஹம்மதுர் ரசூலுல்லாஹ் தொடர் பிரச்சாரத்தின் ஆரம்பமாக பெரியதோட்டம் 1 வது வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோ.அப்துல்லாஹ் MISC அவர்கள் "நபிகளாரின் நற்குணம் " என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்...அல்ஹமதுலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளையில் 07-04-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..இதில் "மண்டையை பிளக்கும் மறுமை தண்டனை ?" என்ற தலைப்பில் சகோ..முஹம்மது சலீம் அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்......
திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையில் 07-04-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில் ’’அர்ஜுன் சம்பத் அறிவித்த தேர்தல் அறிக்கை குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு ஒரு கோடி’’ என்ற தலைப்பில் சகோ..பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்......
திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில் 07-04-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில் மறுமை விசாரணை (தொடர்-8) என்ற தலைப்பில் சகோ..முஹம்மது சலீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்......
திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் 01-04-2016 அன்றைய ஜும்ஆ வசூல் 2100ரூபாய் மற்றும் ஒரு சகோதரி வழங்கிய தங்க கம்மல் 4கிராம் மதிப்பு 8300 ரூபாய் மொத்தம் ரூபாய் 10,400 திருப்பூர் பாத்திமா நகரைச் சார்ந்த சஜ்ஜாத் என்ற சகோதரருக்கு மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. சகோதரர்கள் அந்த சகோதரரின் உடல் நலத்திற்காக துஆ செய்யவும்......அல்ஹம்துலில்லாஹ்.......
திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் 18-03-2016 அன்றைய ஜும்ஆ வசூல் 2000 ரூபாய் திருப்பூர் புதுக்காடு பகுதியைச் சார்ந்த ஜாபர் அலி என்ற சகோதரரின் இருதய அறுவை சிகிச்சைக்கு மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.... சகோதரர்கள் அந்த சகோதரரின் உடல் நலத்திற்காக துஆ செய்யவும்.....அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 07-04-2016 அன்று P.A.P நகர் பழைய மர்கஸ் அருகில் பொதுமக்களின் தாகம் தணிக்க இலவச நீர்மோர் வழங்கப்பட்டது. இலவச நீர்மோர் வழங்க பொருளாதார உதவி செய்கின்ற சகோதரர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக! ....அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 07-04-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ.பஷீர் அலி அவர்கள் ''' இறையச்சத்தால் மேனிகள் சிலிர்க்கும் ''' என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.......அல்ஹம்துலில்லாஹ்.......
திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 07-04-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் “”ரப்புல் ஆலமீனாகிய அல்லாஹ்”” என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.......அல்ஹம்துலில்லாஹ்........
திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 07-04-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் “”யூதர்களின் அட்டூழியம்”” என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.......அல்ஹம்துலில்லாஹ்........
திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 06-04-16 அன்று ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் "தி.மு.க. பேச்சாளரின் இழி பேச்சை கண்டிக்காத முஸ்லிம் கட்சிகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....