Sunday 10 April 2016

இலவச நீர்மோர் - சமுதாயப்பணி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு  கிளையின் சார்பாக 09-04-2016 அன்று பத்மினி கார்டன் மெயின் ரோடு பகுதியில் பொதுமக்களின் தாகம் தணிக்க இலவச நீர்மோர்  விநியோகம்
செய்யப்பட்டது......அல்ஹம்துலில்லாஹ்......