Sunday 10 April 2016

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர்  மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 09-04-2016 சனி  அன்று பஜ்ர் தொழுகைக்குப் பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ:சிகாபுதீன் அவர்கள்  **சத்தியமும் சத்தியத்தை மீறுதலும்** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...