Sunday 10 April 2016

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை மஸ்ஜிதுஸ்ஸலாம் பள்ளியில்   08-04-2016 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது... இதில் அத்தியாயம்** (75:16 முதல் 19, 6:87, 31:13)**வசனங்கள் இறக்கப்பட்ட பின்னணி மற்றும் அதைச்சார்ந்த ஹதீஸ்களுக்கும் சகோ.முஹம்மது சலீம் Misc அவர்கள் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....