Saturday 9 April 2016

இலவச நீர்மோர் - சமுதாயப்பணி - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளையின் சார்பாக 08-04-2016 அன்று ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் பள்ளி அருகில் பொதுமக்களின் தாகம் தணிக்க ** இலவச நீர்மோர் ** விநியோகம் செய்யப்பட்டது......அல்ஹம்துலில்லாஹ்......