Saturday 9 April 2016

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 08-04-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ.சிகாபுதீன் அவர்கள் ** ஒப்பந்தம் ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்......அல்ஹம்துலில்லாஹ்....