Tuesday, 7 July 2015

பிறமத தாவா - உடுமலை கிளை




திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையின் சார்பாக 06.07.15  அன்று பிறமதசகோதரருக்கு இஸ்லாம் குறித்த தாவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு செய்யப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ் ....

லைலத்துல் கத்ர் நன்மையை பெற - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக ரமலானின் கடைசி பத்தில் இன்ஷா அல்லாஹ்  " லைலத்துல் கத்ர் " இரவை அடைவதற்காக இரவு தொழுகை அதிகாலை 3 மணி முதல் நடைப்பெறும், இதற்காக மினி DTP போஸ்டர் 75 ஒட்டப்பட்டது.

மாணவரனி விழிப்புணர்வு நிகழ்ச்சி - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை மாணவரணி சார்பாக இன்ஷா அல்லாஹ் வருகிற  09.07.2015   முதல் 11.07.2015 வரை  இரவு தொழகைக்கு பிறகு  "திருக்குரானும் அறிவியலும் " என்ற தலைப்பில் புராஜக்டர் மூலம் காட்சிகளுடன் விளக்கப்படுகிறது, இதற்காக மினி DTP போஸ்டர்கள் 75 முக்கியப்பகுதிகளில் ஒட்டப்பட்டது.

ரமளான் இரவு பயான் - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின்  சார்பாக 03.07.2015   முதல் 05.07.2015 வரை ரமளான்  இரவு தொழுகைக்கு பிறகு  "சகாபாகளின் தியாகங்கள் "என்ற தலைப்பில், சகோதரர்: மங்கலம் பிலால் அவர்கள் உரையாற்றினார்.

பிறமத தாவா -MS நகர் கிளை





TNTJ திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 06-07-15 அன்று ராஜா மற்றும் முத்துக்குமார் என்ற பிற மத நண்பர்களுக்கு "இஸ்லாம் தீவிர வாதத்திற்கு எதிரான மார்க்கம்" என வலியுறுத்தி அவர்களுக்கு மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டத,அல்ஹம்துலில்லாஹ்

ரமளான் இரவு பயான்- G.K.கார்டன் கிளை



தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத், திருப்பூர்மாவட்டம்,ஜி.கே.கார்டன்,கிளையின்சார்பாக 05.07.2015 ஞாயிறு அன்று  இரவு தொழுகைக்கு பிறகு பயான்நடைபெற்றது. . உரை : அப்துல் வஹாப் ,  தலைப்பு : விதிநிர்ணயிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

Monday, 6 July 2015

பயான் நிகழ்ச்சி - ஜி.கே.கார்டன்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன் கிளையின் சார்பாக 05.07.2015ஞாயிறு அன்று லுஹர்தொழுகைக்கு பிறகு பயான்நடைபெற்றது. . உரை : சபியுல்லாஹ் ,,                                                                    தலைப்பு : வாக்குறுதிகளைமீறாதீர்.அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் -மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 05.07.15 அன்று.மங்கலம் மர்கஸில் லுஹர் தொழுகைக்கு பிறகு பெண்கள் பயான் நடைப்பெற்றது ,அதில் " இஸ்லாத்தில் முழுமையாக நுழைவோம்"என்ற தலைப்பில் சகோதரி தஸ்லீமா-ஆலீமா, உரையாற்றினார்.

Sunday, 5 July 2015

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்  யாசின் பாபு நகர்  கிளையின் சார்பாக 4/7/15  அன்று  பஜ்ர் தொழுகைக்கு  பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.சகோதரர்  சுலைமான்.misc.அவர்கள் உரையாற்றினார் ,அல்ஹம்துலிலாஹ்


Inbox
x

மங்கலம் கிளை ரமலான் இரவு பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின்  சார்பாக 30.06.2015  முதல் 02.07.2015 வரை  இரவு தொழுகைக்கு பிறகு  "திருக்குர்ஆன் தரும் படிப்பினை "என்ற தலைப்பில் சகோதரர்  பஷீர் அலி  உரையாற்றினார்.

தாவா பணிகளுக்காக நிதி உதவி மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக  03.06.15 அன்று மாநில தலமையின்  தாவா பணிக்காக ரூ4200/- வழங்கப்பட்டது.

Friday, 12 June 2015

குர்ஆன் வகுப்பு _காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளையின் சார்பாக 12/6/15  அன்று பஜ்ர் க்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

பிறமத தாவா _ காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளையின் சார்பாக 12/6/15  அன்று பிறமதசகோதரரின் இஸ்லாம் குறித்த சந்தேகங்களுக்கு பதில்  வழங்கி தாவா செய்யப்பட்டது.. 

காங்கயம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளையின் சார்பாக 11/6/15  அன்று பஜ்ர் க்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

"பெண்கள் பள்ளிக்கு செல்லலாமா" _வெங்கடேஸ்வரா நகர் கிளை போஸ்டர்கள்

திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 11.06.2015 அன்று  நபிவழி ஹதீஸ் ஆதாரத்துடன் "பெண்கள் பள்ளிக்கு செல்லலாமா" என்ற தலைப்பில்   50 போஸ்டர்கள்  ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

"மூன்றாவதாக ஷைத்தான்" _காலேஜ்ரோடு கிளை சிந்திக்க சில நொடிகள்

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை  சார்பாக  11/6/15 அன்று மஃரிபிற்குப்பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் சகோ.முஹம்மதுசலீம் அவர்கள் ""மூன்றாவதாக ஷைத்தான்" எனும் தலைப்பில்  உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத சகோதரர் களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பாக 11.06.2015 அன்று பிறமத சகோதரர். சூர்யா, சத்யா மற்றும் அவர்களின் தாயாருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து  திருக்குர்ஆன் தமிழாக்கம் ,மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கேற்ற மார்க்கம் , அர்த்தமுள்ள  கேள்விகள் ! அறிவுப்பூர்வமான பதில்கள் ! ,  முஸ்லிம் தீவிரவாதிகள் ...?, அர்த்தமுள்ள இஸ்லாம், ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

"சூரிய வணக்கம்..........????" _ காலேஜ்ரோடு கிளை சிந்திக்க சில நொடிகள்

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை  சார்பாக  10/6/15 அன்று மஃரிபிற்குப்பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் "சூரிய வணக்கம்..........????" எனும் தலைப்பில்  உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...

Wednesday, 10 June 2015

பிறமத சகோதரர் தங்கபெருமாள் அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 09.06.2015 அன்று மதுரையை சார்ந்த பிறமத சகோதரர் தங்கபெருமாள் அவர்களிடம் இஸ்லாம் குறித்து தாவா செய்து 1 )திருக்குர்ஆன் தமிழாக்கம் 2 ) மாமனிதர் நபிகள் நாயகம் 3 ) மனிதனுக்கேற்ற மார்க்கம் 4 ) அர்த்தமுள்ள உயர்ந்த கேள்விகள் ! அறிவுப்பூர்வமான பதில்கள் ! 5 ) அர்த்தமுள்ள இஸ்லாம் ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, 9 June 2015

இணைவைப்பு பொருள் கறுப்பு கயிர் அகற்றப்பட்டது _பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை சார்பாக 08-06-15 அன்று சகோ.சதாம் அவர்களிடம்  இணைவைப்பு மிகப்பெரிய பாவம் என தாவா செய்து அவரிடம் இருந்த இணைவைப்பு  பொருள் கறுப்பு கயிர் அகற்றப்பட்டது.

"அநிதிக்கு முன் சத்தியத்தை சொல்வது கடமை' _தாராபுரம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளையின் சார்பாக 9/6/15  அன்று பஜ்ர் க்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது  சகோ: முகமது சுலைமான் "அநிதிக்கு முன் சத்தியத்தை சொல்வது கடமை'  என்பதற்கான விளக்கமளித்தார்.

இணைவைப்பு தகடு மூடநம்பிக்கை பொருட்கள் அகற்றம்_பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை சார்பாக 07-06-15 அன்று ஒரு வீட்டில்  இருந்தவர்களிடம் இணைவைப்பு மிகப்பெரிய பாவம் என தாவா செய்து அவ்வீட்டில்இருந்த இணைவைப்பு தகடு மூடநம்பிக்கை பொருட்கள் அகற்றப்பட்டது.

"இறைவனின் அருட்கொடை" _ தாராபுரம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை  சார்பாக 07/06/2015 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது.
 இதில் சகோ. முகமது சுலைமான்  அவர்கள் "இறைவனின் அருட்கொடை" என்ற தலைப்பில் உரையாற்றினார்

Monday, 8 June 2015

"சிறந்த அறப்போர்" _காலேஜ்ரோடு கிளை சிந்திக்க சில நொடிகள்

TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 8/6/15அன்று மஃரிபிற்குப்பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் "சிறந்த அறப்போர்" எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ் ...

ஏழை சகோதரர்.அஸ்ரப் க்கு ரூ.5350/= மருத்துவஉதவி _திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக 08.06.2015 அன்று  ஏழை சகோதரர்.அஸ்ரப்   அவர்களின்  மருத்துவ செலவுகளுக்கு   ரூ.5350/=  மருத்துவஉதவி வழங்கப்பட்டது 
அல்ஹம்துலில்லாஹ்.....