Sunday 5 July 2015

மங்கலம் கிளை ரமலான் இரவு பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின்  சார்பாக 30.06.2015  முதல் 02.07.2015 வரை  இரவு தொழுகைக்கு பிறகு  "திருக்குர்ஆன் தரும் படிப்பினை "என்ற தலைப்பில் சகோதரர்  பஷீர் அலி  உரையாற்றினார்.