Monday 6 July 2015

பெண்கள் பயான் -மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 05.07.15 அன்று.மங்கலம் மர்கஸில் லுஹர் தொழுகைக்கு பிறகு பெண்கள் பயான் நடைப்பெற்றது ,அதில் " இஸ்லாத்தில் முழுமையாக நுழைவோம்"என்ற தலைப்பில் சகோதரி தஸ்லீமா-ஆலீமா, உரையாற்றினார்.