Monday, 6 July 2015
Sunday, 5 July 2015
Friday, 12 June 2015
பிறமத சகோதரர் களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _உடுமலை கிளை
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 11.06.2015 அன்று பிறமத சகோதரர். சூர்யா, சத்யா மற்றும் அவர்களின் தாயாருக்கு
இஸ்லாம் குறித்து தாவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம் ,மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கேற்ற மார்க்கம் , அர்த்தமுள்ள கேள்விகள் ! அறிவுப்பூர்வமான பதில்கள் ! , முஸ்லிம் தீவிரவாதிகள் ...?, அர்த்தமுள்ள இஸ்லாம், ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
Wednesday, 10 June 2015
பிறமத சகோதரர் தங்கபெருமாள் அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _மடத்துக்குளம் கிளை
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 09.06.2015 அன்று மதுரையை சார்ந்த பிறமத சகோதரர் தங்கபெருமாள் அவர்களிடம் இஸ்லாம் குறித்து தாவா செய்து 1 )திருக்குர்ஆன் தமிழாக்கம் 2 ) மாமனிதர் நபிகள் நாயகம் 3 ) மனிதனுக்கேற்ற மார்க்கம் 4 ) அர்த்தமுள்ள உயர்ந்த கேள்விகள் ! அறிவுப்பூர்வமான பதில்கள் ! 5 ) அர்த்தமுள்ள இஸ்லாம் ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
Tuesday, 9 June 2015
Monday, 8 June 2015
மதரசத்துத் தக்வா ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி _வெங்கடேஸ்வரா நகர் கிளை

இதில் கிளை சகோதரர்கள் தற்கொலைக்கு எதிராக விழிப்புணர்வு நாடகம் நடத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர் ..
மாணவர் மாணவியர் பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்..
சகோ. அஹமது கபீர் அவர்கள் " சிறப்புமிக்க சிறுவர்களை உருவாக்குவோம் " என்ற தலைப்பிலும்,
சகோதரி.சஜினா அவர்கள் " ஷிர்க் ஓர் அபாயம்" எனும் தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
மாவட்ட நிர்வாகிகள் , கிளை நிர்வாகிகள் மற்றும் பிரமுகர்கள் , மாணவ மாணவியரை ஊக்கப்படுத்தும் வகையில் கிளை சார்பில் பரிசுகள் வழங்கினார்கள் .

அல்ஹம்துலில்லாஹ்...
Sunday, 7 June 2015
Subscribe to:
Posts (Atom)