Friday, 2 January 2015
“ அன்பான அழைப்பு “ _வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸ் பயான்
திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை யின்சார்பாக 01-01-2015 அன்று மர்கஸ் பயான் பஜ்ருக்கு பின் கிளை மர்கசில் நடைபெற்றது

இதில் சகோதரர்கள் கலந்துகொண்டனர். ஒலிப்பெருக்கியின் மூலம் ஊர் மக்கள் கேட்கக்கூடிய வகையில் ஒலிப்பரப்பு செய்யப்பட்டது . .அல்ஹம்துலில்லாஹ்
Thursday, 1 January 2015
நாளின்துவக்கம்எது? _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

இதில், சகோ. முஹம்மது உமர் அவர்கள் 361. நாளின்துவக்கம்எது? எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...
அல்ஹம்துலில்லாஹ்...
Wednesday, 31 December 2014
நேர்வழியில்செலுத்துபவன்இறைவனே! _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 30.12.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.
இதில், சகோ. முஹம்மது உமர் அவர்கள் 81.நேர்வழியில்செலுத்துபவன் இறைவனே! எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...
இதில், சகோ. முஹம்மது உமர் அவர்கள் 81.நேர்வழியில்செலுத்துபவன் இறைவனே! எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...
மார்க்கத்திற்கு முரண்படும் மவ்லீது _கோம்பைத் தோட்டம் கிளை மார்க்க விளக்க தெருமுனைக் கூட்டம்






மாநில பேச்சாளர் சகோ;H.m.அஹமது கபீர் அவர்கல் கலாச்சார சீரழிவு என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினர்.
இதில் திரளாக ஆண்களும் பெண்களும் கலந்நு கொண்டனர்.
Subscribe to:
Posts (Atom)