Wednesday 31 December 2014

"புத்தாண்டு கொண்டாட்டமும், புகுத்தும் நரகமும் " _பெரியத்தோட்டம் கிளை தெருமுனைப்பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியத்தோட்டம் கிளையின் சார்பாக 30.12.2014  அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. 
இதில்  மாவட்ட பேச்சாளர். சதாம் உசேன் அவர்கள் "புத்தாண்டு கொண்டாட்டமும், புகுத்தும் நரகமும் " என்ற தலைப்பில்உரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்