Wednesday 31 December 2014

“ இஸ்லாத்தின் பார்வையில் மவ்லிது “ _வடுகன்காளிபாளையம் கிளைமர்கஸ் பயான்

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின்
சார்பாக
29-12-2014 அன்று மர்கஸ் பயான் பஜ்ருக்கு பின் கிளை மர்கசில் நடைபெற்றது இதில்
சகோ.யாசர் அவர்கள் “ இஸ்லாத்தின் பார்வையில் மவ்லிது “ என்ற
தலைப்பில் உரையாற்றினார் இதில் அதிகமான சகோதரர்கள் கலந்துகொண்டனர்
.அல்ஹம்துலில்லாஹ்