Wednesday 31 December 2014

‘‘மௌலிது ஓர் வழிகேடு” _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக பஜ்ருத் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தப்பட்டு வருகின்றது. 29-12-2014 அன்று பஜ்ருத் தொழுகைக்குப் பின் ‘‘மௌலிது ஓர் வழிகேடு” என்ற தலைப்பில் சகோ : அன்சர் கான் உரைநிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ் ...