Wednesday 31 December 2014

இஸ்லாத்தில் பெண்களின் ஒழுக்கம் _மங்கலம்பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் பெண்கள் தாவா குழு சார்பாக 29-12-2014 அன்று கிடந்குத்தோட்டம் முதல் வீதியில் பெண்கள் பயான் நடைபெற்றது . 



இதில் சகோ : ஜூஹ்னு ஆலிமா அவர்கள் இஸ்லாத்தில் பெண்களின் ஒழுக்கம் என்ற தலைப்பிலும்


 சகோ :ஆபிலா ஆலிமா தொழுகையின் அவசியம் என்ற தலைப்பிலும் உரைநிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...