Wednesday 31 December 2014

நபிகளாரைப் பின்பற்றுவோம் _மங்கலம்பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் பெண்கள் தாவா குழு சார்பாக 24-12-2014 அன்று கிடந்குத்தோட்டம் முதல் வீதியில் பெண்கள் பயான் நடைபெற்றது . 
இதில் சகோ :முர்ஷிதா ஆலிமா அவர்கள் நபிகளாரைப் பின்பற்றுவோம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் . அல்ஹம்துலில்லாஹ்...