Wednesday 31 December 2014

மவ்லித் ஒரு ஆய்வு _செரங்காடு கிளை தெருமுணைப்பிரச்சாரம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின்சார்பாக 30/12/14 அன்று தெருமுணைப்பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் சகோ.:அன்சர்கான் மவ்லித் ஒரு ஆய்வு என்ற தலைப்பில் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்