Wednesday 31 December 2014

மார்க்கத்திற்கு முரண்படும் மவ்லீது _கோம்பைத் தோட்டம் கிளை மார்க்க விளக்க தெருமுனைக் கூட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 28/12/14 அன்று கோம்பைத் தோட்டம் மெயின் வீதியில் மாலை 6:30 மணியலவில் இஸ்லாமிய மார்க்க விளக்க தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. 

இதில் மாநில பேச்சாளர் சகோ.S.ஜமால் உஸ்மானி அவர்கள் மார்க்கத்திற்கு முரண்படும் மவ்லீது என்ற தலைப்பிலும், 

மாநில பேச்சாளர் சகோ;H.m.அஹமது கபீர் அவர்கல் கலாச்சார சீரழிவு  என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினர். 
இதில் திரளாக ஆண்களும் பெண்களும் கலந்நு கொண்டனர்.