Wednesday 31 December 2014

மவ்லிதும் மார்க்கமும் _ பெரிய கடை வீதி கிளை 5 இடங்களில் தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை யின் சார்பாக 24/12/14 அன்று 5 இடங்களில்  தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது.  




 
குருநாதர் வீதி பகுதியில் பசீர் அவர்களும்,
M.S.R. லைன் பகுதியில் அன்சர் கான் அவர்களும்


 அறந்தாங்கி லைன் பகுதியில் பிலால்  அவர்களும்,
டூம் லைட் பகுதியில் அன்சர் கான் அவர்களும்,
 மற்றும் M.S.R. லைன் பகுதியில் பசீர் அவர்களும்,  "மவ்லிதும் மார்க்கமும்"  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.