Wednesday 31 December 2014

‘புத்தாண்டின் அனாச்சாரங்களும் முஸ்லிம்களின் நிலையும்‘” _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக ஒவ்வொரு பஜ்ருத் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தப்பட்டு வருகின்றது. 31-12-2014 அன்று பஜ்ருத் தொழுகைக்குப் பின் ‘புத்தாண்டின் அனாச்சாரங்களும் முஸ்லிம்களின் நிலையும்‘” என்ற தலைப்பில் சகோ : அன்சர் கான் உரைநிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ் ..