Wednesday 31 December 2014

காவல் துறை பெண் காவலர் க்குபுத்தகம் வழங்கி தாவா _செரங்காடு கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின்சார்பாக 30/12/2014 அன்று  நல்லூர் ஊரக காவல் துறை பெண்  காவலர் அவர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கு ஏற்ற மார்க்கம்.,முஸ்லிம் தீவிரவாதிகள்...? என்ற தலைப்பில் புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்