Wednesday 31 December 2014

புத்தகங்கள் வழங்கி தாவா - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை பெண்கள் தாவா குழு சார்பாக 25-12-2014 அன்று தவ்ஹீத் நூலகத்திற்கு படிக்க வந்த இரு நபர்களுக்கு தாவா செய்யப்பட்டது. 
அவர்களுக்கு பேய் பிசாசு உண்டா என்ற புத்தகமும் மற்றும் சூனியம் , இது தான் பைபிள் – 2, ஏசு இறைமகனா ? ,ஏசு சிலுவையில் அறியப்படவில்லை,  பைபிளில் நபிகள் நாயகம், மாமனிதர் நபிகள் நாயகம்,  அர்த்தமுள்ள இஸ்லாம் , இஸ்லாம் பெண்களின் உரிமையை பறிக்கிறதா?, குற்றச்சாட்டுகளும் பதில்களும் , வருமுன் உரைத்த இஸ்லாம் ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது .
மேலும் அவர்களுக்கு 2 திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்...