Friday, 18 January 2013

பிற மத சகோதரியின்புற்று நோய் சிகிச்சைக்காகரூ.5000 /= மருத்துவ உதவி _உடுமலை _14012013

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 14.01.2013 அன்று கோவை மாவட்டம் பொள்ளாச்சி வண்ணாமடைபகுதியை சேர்ந்த  
பிற மத சகோதரி.K.மணி  அவர்களின் புற்று நோய் சிகிச்சைக்காக
ரூ.5000 /= மருத்துவ உதவி வழங்கப்பட்டது

செரங்காடு கிளை பள்ளிவாசல் உருவாக்கும் பணிக்காக நிதியுதவி _திருப்பூர் மாவட்டம் -18012013

திருப்பூர் மாவட்டம் சார்பாக 18.01.2013 அன்று திருப்பூர் மாவட்டம்    
செரங்காடு கிளை பள்ளிவாசல் உருவாக்கும் பணிக்காக,
திருப்பூர் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளியில் ரூ.7820 /=
ஜும்மாஹ் வசூல் செய்து நிதியுதவி வழங்கப்பட்டது.

மௌலிது ஓர் வழிகேடு _தெருமுனை பிரச்சாரம் _நல்லூர் _17032013

திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 17.01.2013அன்று
மாலை 7.30 மணிக்கு , நல்லூர்காஞ்சிநகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.சகோ.சதாம்உசேன் அவர்கள் மௌலிது ஓர் வழிகேடு எனும் தலைப்பில் உரை நிகழ்தினார்.

"இஸ்லாத்தின் பார்வையில் மௌலிது " _நல்லூர் _16.01.2013


திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 16.01.2013அன்று
மாலை 8.30 மணிக்கு , நல்லூர் V.S.A.நகர் பகுதி 1மற்றும் 2 ஆவது வீதிகளில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.சகோ.சதாம்உசேன் அவர்கள் "இஸ்லாத்தின் பார்வையில் மௌலிது " எனும் தலைப்பில் உரை நிகழ்தினார்.

"திருக்குர்ஆனில் மவ்லிதுக்கு ஆதாரம் உள்ளதா?" புத்தகம் 1000 பிரதி _தாராபுரம் _15012013











திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக 15.01.2013அன்று
தாராபுரம் பகுதியில் வீடுவீடாக சென்று "திருக்குர்ஆனில் மவ்லிதுக்கு ஆதாரம் உள்ளதா?" எனும் புத்தகம் 1000 பிரதி விநியோகம் செய்து தாவா செய்யப்பட்டது .

Thursday, 17 January 2013

மவ்லித் ஓர் ஆய்வு _தெருமுனைபிரச்சாரம் _மங்கலம் _14012013

தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 14-01-2013 அன்று காயிதேமில்லத் நகரில் மாலை 07:00 மணி 08:00 முதல் மணி வரை  தெருமுனை பயான் நடைபெற்றது. இதில்  சகோ தவ்ஃபிக் அவர்கள் மவ்லித் ஓர் ஆய்வு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்

இணைவைப்புக்கு எதிராக _கோம்பைதோட்டம் கிளை _16012013

திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளை சார்பில்
16.01.2013 அன்று ,இணைவைப்பு காரியமான தாயத்து குறித்து  அந்த பகுதி மக்களிடம் தாவா செய்து 2 நபர்களிடம் இருந்த இணைவைப்பு தாயத்து,கயறுகள்  களற்றி எரியப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ் !

"இஸ்லாத்திற்கு விரோதமாக இஸ்லாமிய கூட்டமைப்பு"

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த வருடம் நொய்யல் ஆற்றில் வெள்ளம் ஏற்ப்பட்டு பெருவாரியான மக்கள் பாதிக்கப்பட்ட சூழ்நிலையில் இஸ்லாமிய பெயர் வைத்துள்ள அமைப்புகள், கட்சிகள், ( தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தவிர)  அனைத்து இயக்கங்கள் ஒன்றிணைத்து மக்களிடம் பொருளாதாரத்தை வசூலித்து இஸ்லாமிய மக்களுக்கு உதவ வேண்டும் என்று சொல்லி "இஸ்லாமிய கூட்டமைப்பு" என்று ஏற்படுத்தினர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தனித்து களமிறங்கி  ( 1 ) ( 2 ) ( 3 ) பாதிக்கப்பட்ட  மக்களுக்கு உதவியது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமிய அடிப்படை இன்றி அமைக்கப்பட்ட
இந்த கூட்டமைப்பினர் "இலவச திருமண திட்டம் "என்ற பெயரில் புதிய திட்டம் ஒன்றை அறிவித்து திருப்பூர் சுன்னத் ஜமாஅத் பள்ளிகளில் பேனர் வைத்து வசூல் செய்து வருகின்றனர்.

இந்த திட்டத்தில் ஏழை பெண்களுக்கு உதவுகிறோம் என சொல்லி,
வழங்க உள்ளதாக அவர்கள் கூறுவது .....
மணமகனுக்கு வரதட்சணையாக 2 பவுண் தங்கம் , சீர் வரிசையாக பாத்திரம்கள் , ஒருமாத உணவுப்பொருள்கள் என பட்டியல் நீளுகிறது .

இஸ்லாமிய திருமணம் என்றால் மணமகன் ,மணமகளுக்கு மஹர்வழங்க வேண்டும் என சட்டம் உள்ள நிலையில்
இஸ்லாமிய சட்டதிற்க்கு மாற்றமாக மணமகனுக்கு வரதட்சிணை வழங்கி ,  மணமகளுக்குஉதவுகிறோம் .என்று இஸ்லாத்திற்கு விரோதமான நிலைபாட்டை எடுத்துள்ளனர்.

 இஸ்லாமிய அடிப்படையில் மக்களுக்கு உதவுதல் நன்மை என்று மக்களும் இந்த காரியதிற்கு தமது பொருளாதாரத்தை வழங்கினால்,
இறைவனின் கோபத்திற்கும்,பாவத்தையும் பெற்றுத்தரும் காரியமாக அமையும் என்பதை விளக்க  
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் முடிவு செய்துள்ளது.

"மௌலிதுஓர் ஆய்வு " _தெருமுனை கூட்டம் __தாராபுரம் _13012013

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக கடந்த 13.01.2013 அன்று தாராபுரம் ஜின்னா மைதானம் எனும் பகுதியில் தெருமுனை கூட்டம்     நடைபெற்றது.
சகோ.தாவூத் கைசர் அவர்கள் "மௌலிதுஓர் ஆய்வு " எனும் தலைப்பில், 


மௌலிது இஸ்லாத்தில் இல்லாத  காரியம் என்றும் , அதனை படிப்பதால் ஏற்படும் நஷ்டங்கள் மற்றும் மறுமை வாழ்வில் நரகில் கொண்டு சேர்க்கும் என்றும்  தெளிவாக எடுத்து சொல்லி உரை நிகழ்த்தினார்.
அல்ஹம்துலில்லாஹ்!

Monday, 14 January 2013

"பித்அத் (புதிய வணக்கங்கள் ) நரகில் சேர்க்கும் " _பெண்கள் பயான் _நல்லூர் _13.01.2013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்   நல்லூர் கிளை சார்பாக 13.01.2013 அன்று மாலை  
நல்லூர் V.S.A.நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோ.சபியுல்லாஹ்  அவர்கள்
"பித்அத் (புதிய வணக்கங்கள் ) நரகில் சேர்க்கும் "என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள். 

வாழ்வாதார உதவி _மங்கலம் _14012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 14-01-2013 அன்று மங்கலத்தில் வசிக்கும் கணவரை இழந்த பர்வீன் என்ற ஏழைபெண்ணுக்கு  வாழ்வாதார  உதவியாக ரூபாய் 7000 மதிப்புள்ள   தையல் எந்திரம் அந்த பென்னிடத்திலேயே வழங்கப்பட்டது (அல்ஹம்துலில்லாஹ்)

"இஸ்லாத்தின் அடிப்படை" _பெண்கள்பயான் _மங்கலம் _13012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 13-01-2013 அன்று 05:00 மாலை  மணி 06:00 முதல் மணி வரை இந்தியன் நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது. இந்த பயானில் சகோதரி ஃபாஜிலா இஸ்லாத்தின் அடிப்படை என்ற தலைப்பிலும் சகோதரி ஹாஜிரா குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பிலும்  உரையாற்றினார்கள்

Sunday, 13 January 2013

பேச்சாளர் பயிற்சி முகாம் _திருப்பூர் மாவட்டம் _13012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக வாராந்திர தொடர் பேச்சாளர் பயிற்சி முகாம்   சகோ.H.M.அஹமது கபீர் அவர்களால் திருப்பூர் கோம்பைதோட்டம் மஸ்ஜிதுர்ரஹ்மான்பள்ளியில் பிரதி ஞாயிறு காலை 7.00மணி முதல் 9.30மணி வரை (முதல்வகுப்பு) உள்ளூர்வாசிகளுக்கும் ,பிரதி ஞாயிறு காலை 10:00 மணி முதல்  1:00 மணி வரை  (இரண்டாம் வகுப்பு) வெளியூர்வாசிகளுக்கும் நடைபெற்றுவருகிறது .
13.01.2013 அன்று   8 ஆவது வாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.

"பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் " _பெண்கள் பயான் _பல்லடம் _13.01.2013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  பல்லடம் கிளை சார்பாக 13.01.2013 அன்று மாலை பல்லடம் பள்ளிவாசலில்பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி.ஜரினாஆலிமா  அவர்கள்"பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் "என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்

சமூகசேவை _நல்லூர் _13012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  நல்லூர் கிளை சார்பாக 13.01.2013 அன்று  நல்லூர்  பிரதான சாலைகளில் 

 8 வேக தடைகள்  உள்ளதை அறியவும், வேகத்தடைகளினால் விபத்து ஏற்படாமல் இருக்கவும்,  வெள்ளை கோடுகள் நல்லூர் கிளை சகோதரர்களால் போடப்பட்டது.

மக்களிடம் வசூல் செய்த பணத்தை மக்களிடமே திருப்பி வழங்கினர் _கோம்பை தோட்டம் _13.01.2013

திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளை சார்பில்
ஜனவரி 10 "சிறை நிரப்பும் போராட்டதிற்கு"
மக்களிடம் வசூல் செய்த பணத்தை முழுவதும்,
போராட்டம் நடைபெற வேண்டிய அவசியம் இல்லாத காரணத்தினால் 
13.01.2013 அன்று கிளை நிர்வாகிகள் மக்களிடமே திருப்பி வழங்கினர்.

சிறுவனின் சதைசிதைவு நோய் சிகிச்சைக்காகமருத்துவ உதவி _திருப்பூர் மாவட்டம் _11012013

திருப்பூர் மாவட்டம் சார்பில் 11.01.2013 அன்று திருப்பூர் செல்லபுரம் பகுதியை சேர்ந்த சகோதரர். நிசார் அஹமது என்ற சிறுவனின் சதைசிதைவு நோய் சிகிச்சைக்காக  
ரூ.9300 /= மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

மருத்துவ உதவி _திருப்பூர் மாவட்டம் _12.01.2013

திருப்பூர் மாவட்டம் சார்பில் 12.01.2013 அன்று கோவை ஆத்துபாலம் பகுதியை சேர்ந்த சகோதரி. அன்சியாபர்வின்  அவர்களின் மூளை கட்டி அறுவை சிகிச்சைக்காக
ரூ.9300 /= மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

சிவராஜ் அவர்களுக்கு "மாமனிதர் நபிகள்நாயகம் "புத்தகம் வழங்கி தாவா _13012013

திருப்பூர் மாவட்டம் சார்பில் 13.01.2013 அன்று திருப்பூர் நம்பியூர் பகுதி சகோதரர்.சிவராஜ் அவர்களுக்கு "மாமனிதர் நபிகள்நாயகம் "புத்தகம் வழங்கி தாவாசெய்யப்பட்டது.
மேலும் திருச்சி சகோதரர்கள் இருவருக்கு திருக்குர்ஆன் வழங்கி தாவா செய்யப்பட்டது.

Friday, 11 January 2013

S.V. காலனி கிளை பள்ளிவாசல் -க்கு நிதியுதவி _ உடுமலை _ 11.01.2013

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 11.01.2013 அன்று
திருப்பூர் மாவட்டம்  S.V. காலனி கிளை பள்ளிவாசல் உருவாக்கும் பணிக்காக,உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் ரூ.3200 /=
ஜும்மாஹ் வசூல் செய்து வழங்கப்பட்டது.

Thursday, 10 January 2013

"தொழுகை" _பெண்கள் பயான் _V.K.P. _06012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.K.P. கிளை யின் சார்பாக 06-01-2013 அன்று மாலை 5:00 மணி முதல் 6:00 மணி வரை
பெண்கள் பயான் நடைபெற்றது .
சகோதரி சுலைஹா அவர்கள் "தொழுகை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

"நரகத்திற்கு ரிசர்வேசன் வட்டி" _நோட்டிஸ் _V.K.P _06-01-2013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.K.P.கிளை யின் சார்பாக 06-01-2013 அன்று "நரகத்திற்கு ரிசர்வேசன் வட்டி" என்ற நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது

Wednesday, 9 January 2013

"இஸ்லாம் கூறும் குற்றவியல் தண்டனைகள் " பெண்கள் பயான் _வெங்கடேஸ்வரா நகர் _06012013

வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக06.01.2013 அன்று மாலை பெண்கள்பயான் நடைபெற்றது.
இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.ரசூல் மைதீன்   அவர்கள்
"இஸ்லாம் கூறும் குற்றவியல் தண்டனைகள் " என்ற தலைப்பில்  உரையாற்றினார்.
ஏராளமான பெண்கள் தமது குழந்தைகளுடன் இந்த மார்க்க விளக்க சொற்பொழிவில் கலந்து கொண்டனர்.

இஸ்லாம் பெண்களுக்கு கூறும்ஆடை _பெண்கள் பயான் _தாராபுரம் 06012013

  தாராபுரம்  கிளை சார்பாக  06.01.2013 அன்று
தாராபுரம்  கிளை மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது.
"இஸ்லாம் பெண்களுக்கு கூறும்ஆடை" எனும் தலைப்பில் சகோதரர்.முஹமது சலீம் அவர்கள் உரைநிகழ்த்தினார்.
  

Tuesday, 8 January 2013

திருக்குர்ஆன் விளக்கவுரை _M.S. நகர் _06.01.2013

M.S. நகர் கிளை சார்பாக 06.01.2013 மாலை 06.30முதல் 07.30 வரை  
திருக்குர்ஆன் விளக்கவுரை நிகழ்ச்சி நடைபெற்றது.
சகோ.தமீம் M.I.S.C.அவர்கள் ஈமானின் உறுதி எனும் தலைப்பில் விளக்கமளித்தார் .