Monday 14 January 2013

"பித்அத் (புதிய வணக்கங்கள் ) நரகில் சேர்க்கும் " _பெண்கள் பயான் _நல்லூர் _13.01.2013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்   நல்லூர் கிளை சார்பாக 13.01.2013 அன்று மாலை  
நல்லூர் V.S.A.நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோ.சபியுல்லாஹ்  அவர்கள்
"பித்அத் (புதிய வணக்கங்கள் ) நரகில் சேர்க்கும் "என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்.