Thursday 17 January 2013

"மௌலிதுஓர் ஆய்வு " _தெருமுனை கூட்டம் __தாராபுரம் _13012013

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக கடந்த 13.01.2013 அன்று தாராபுரம் ஜின்னா மைதானம் எனும் பகுதியில் தெருமுனை கூட்டம்     நடைபெற்றது.
சகோ.தாவூத் கைசர் அவர்கள் "மௌலிதுஓர் ஆய்வு " எனும் தலைப்பில், 


மௌலிது இஸ்லாத்தில் இல்லாத  காரியம் என்றும் , அதனை படிப்பதால் ஏற்படும் நஷ்டங்கள் மற்றும் மறுமை வாழ்வில் நரகில் கொண்டு சேர்க்கும் என்றும்  தெளிவாக எடுத்து சொல்லி உரை நிகழ்த்தினார்.
அல்ஹம்துலில்லாஹ்!