Thursday 17 January 2013

மவ்லித் ஓர் ஆய்வு _தெருமுனைபிரச்சாரம் _மங்கலம் _14012013

தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 14-01-2013 அன்று காயிதேமில்லத் நகரில் மாலை 07:00 மணி 08:00 முதல் மணி வரை  தெருமுனை பயான் நடைபெற்றது. இதில்  சகோ தவ்ஃபிக் அவர்கள் மவ்லித் ஓர் ஆய்வு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்