Sunday 13 January 2013

"பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் " _பெண்கள் பயான் _பல்லடம் _13.01.2013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  பல்லடம் கிளை சார்பாக 13.01.2013 அன்று மாலை பல்லடம் பள்ளிவாசலில்பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி.ஜரினாஆலிமா  அவர்கள்"பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் "என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்