Sunday 13 January 2013

மக்களிடம் வசூல் செய்த பணத்தை மக்களிடமே திருப்பி வழங்கினர் _கோம்பை தோட்டம் _13.01.2013

திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளை சார்பில்
ஜனவரி 10 "சிறை நிரப்பும் போராட்டதிற்கு"
மக்களிடம் வசூல் செய்த பணத்தை முழுவதும்,
போராட்டம் நடைபெற வேண்டிய அவசியம் இல்லாத காரணத்தினால் 
13.01.2013 அன்று கிளை நிர்வாகிகள் மக்களிடமே திருப்பி வழங்கினர்.