Sunday 13 January 2013

சிவராஜ் அவர்களுக்கு "மாமனிதர் நபிகள்நாயகம் "புத்தகம் வழங்கி தாவா _13012013

திருப்பூர் மாவட்டம் சார்பில் 13.01.2013 அன்று திருப்பூர் நம்பியூர் பகுதி சகோதரர்.சிவராஜ் அவர்களுக்கு "மாமனிதர் நபிகள்நாயகம் "புத்தகம் வழங்கி தாவாசெய்யப்பட்டது.
மேலும் திருச்சி சகோதரர்கள் இருவருக்கு திருக்குர்ஆன் வழங்கி தாவா செய்யப்பட்டது.