Thursday 10 January 2013

"தொழுகை" _பெண்கள் பயான் _V.K.P. _06012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.K.P. கிளை யின் சார்பாக 06-01-2013 அன்று மாலை 5:00 மணி முதல் 6:00 மணி வரை
பெண்கள் பயான் நடைபெற்றது .
சகோதரி சுலைஹா அவர்கள் "தொழுகை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.