Wednesday 9 January 2013

"இஸ்லாம் கூறும் குற்றவியல் தண்டனைகள் " பெண்கள் பயான் _வெங்கடேஸ்வரா நகர் _06012013

வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக06.01.2013 அன்று மாலை பெண்கள்பயான் நடைபெற்றது.
இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.ரசூல் மைதீன்   அவர்கள்
"இஸ்லாம் கூறும் குற்றவியல் தண்டனைகள் " என்ற தலைப்பில்  உரையாற்றினார்.
ஏராளமான பெண்கள் தமது குழந்தைகளுடன் இந்த மார்க்க விளக்க சொற்பொழிவில் கலந்து கொண்டனர்.