Friday 18 January 2013

செரங்காடு கிளை பள்ளிவாசல் உருவாக்கும் பணிக்காக நிதியுதவி _திருப்பூர் மாவட்டம் -18012013

திருப்பூர் மாவட்டம் சார்பாக 18.01.2013 அன்று திருப்பூர் மாவட்டம்    
செரங்காடு கிளை பள்ளிவாசல் உருவாக்கும் பணிக்காக,
திருப்பூர் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளியில் ரூ.7820 /=
ஜும்மாஹ் வசூல் செய்து நிதியுதவி வழங்கப்பட்டது.