Friday 18 January 2013

"இஸ்லாத்தின் பார்வையில் மௌலிது " _நல்லூர் _16.01.2013


திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 16.01.2013அன்று
மாலை 8.30 மணிக்கு , நல்லூர் V.S.A.நகர் பகுதி 1மற்றும் 2 ஆவது வீதிகளில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.சகோ.சதாம்உசேன் அவர்கள் "இஸ்லாத்தின் பார்வையில் மௌலிது " எனும் தலைப்பில் உரை நிகழ்தினார்.