Tuesday, 15 September 2015

பிறமத தாவா - S.v.காலனி

திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளை சார்பாக10-09-2015 அன்று இரத்தம் கேட்டு அணுகிய பிறமத சகோதரிக்கு "" மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் "" புத்தகம் வழங்கி  இஸ்லாம் குறித்து  தாவா செய்யபட்டது ,அல்ஹம்துலில்லாஹ்...

இரத்ததானம் - S.v.காலனி


திருப்பூர் மாவட்டம்,S.v.காலனி கிளை சார்பாக. 10-09-2015 அன்று  ரேவதி மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட  : சந்திரா  என்ற சகோதரிக்கு "" கர்பப்பை அறுவை சிகிச்சைக்காக  B + பாஸிட்டிவ் இரத்தம் இலவசமாக வழங்கபட்டது, அல்ஹம்துலில்லாஹ்....

பிறமத தாவா - Ms நகர்


திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 11-09-15 அன்று  திருப்பூர் ரேவதி மருத்துவமனையிலிருந்து  இரத்தம் கேட்டு அனுகிய பிறமத  சகோதரிகளுக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை போதிக்காத அன்பை போதிக்கும் அமைதி மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் "முஸ்லிம் தீவிரவாதிகள்...?", ”மனிதனுக்கேற்ற மார்க்கம்”ஆகிய  புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...

இரத்ததானம் - Ms நகர்


திருப்பூர் மாவட்டம்,Ms நகர் கிளை சார்பாக 11-09-15 அன்று காளியப்பன் என்ற பிறமத சகோதரரின் மூட்டு அறுவை சிகிச்சைக்காக B - negative இரத்தம் 1 யூனிட் திருப்பூர் ரேவதி மருத்துவமனையில் இலவசமாக வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...

மருத்துவ உதவி - ,உடுமலை


திருப்பூர்மாவட்டம்,உடுமலைகிளை சார்பாக11-09-2015 அன்று ஒரு சகோதரருக்கு மருத்துவ உதவி ரூ,1000-வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி


திருப்பூர் மாவட்டம்,  S.v.காலனி கிளையின் சார்பாக 11-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் "" சொர்க்கத்திற்குறியவர்கள் யார்? ”” என்ற தொடரில்"சொர்க்கத்தில்  வெயில் கிடையாது ”’ என்ற தலைப்பில் சகோ.பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம்


திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் கிளையின் சார்பாக  11-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்”மன்னிப்பு கோருதல்”” என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்…


"" சூரத்துல் பாத்திஹாவின் விளக்கம்"" குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக  11-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்"" சூரத்துல் பாத்திஹாவின் விளக்கம்""  என்ற தலைப்பில் சகோ.அபூபக்கர் ஸித்திக் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


குர்ஆன் வகுப்பு - தாராபுரம்

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக  11-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்"இப்ராஹீம் நபியவர்கள் சத்தியத்தை சொன்னதால் அவர்கள் நெருப்பில் வீசப்பட்டார்கள்"  என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சுலைமான் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…

" ஷைத்தானின் சூழ்ச்சி '' குர்ஆன் வகுப்பு - கோம்பைத் தோட்டம்

திருப்பூர் மாவட்டம், கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக  மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் 11-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்"படிப்பினை தரும் பொதுமறை" என்ற தொடரில்
" ஷைத்தானின் சூழ்ச்சி ''  என்ற தலைப்பில் சகோ.சதாம் ஹுசைன் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…

மருத்துவ உதவி - தாராபுரம்


திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளையின் சார்பாக,10-09-15 வியாழன் அன்று தாராபுரம் சுல்தானிய பகுதியைச் சேர்ந்த மஹபூப்பாஷா அவர்கள் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு மருத்துவ உதவியாக ரூ 2,240 வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...

" குர்பானியின் சட்டங்கள் "தெருமுனைப்பிரச்சாரம் - R.P நகர்


திருப்பூர் மாவட்டம்,R.P நகர் கிளையின் சார்பாக10-09-2015அன்று  கொள்ளுக்காடு பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில்" குர்பானியின் சட்டங்கள் "என்ற தலைப்பில் சகோ.அபூபக்ர் சித்திக் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்


"இறையச்சமே செயல்களுக்கு அடிப்படை"தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு


திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 09-09-2015அன்று ஸ்டேட் பாங்க் காலனி சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் அருகில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் "இறையச்சமே செயல்களுக்கு அடிப்படை" என்ற தலைப்பில் சகோ.முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


வாழ்வாதார உதவி - உடுமலை


திருப்பூர் மாவட்டம் ,உடுமலைகிளை சார்பாக ஒரு சகோதரருக்கு ரூ,2000, வாழ்வாதார உதவியாக  வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்..

“குர்ஆன் ஹதீஸ்” பயிற்சி வகுப்பு - உடுமலை


திருப்பூர்மாவட்டம் ,உடுமலைகிளையில் 09-09-15 அன்று பெண்களுக்கான “குர்ஆன் ஹதீஸ்” வகுப்புகள் நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்..

"தியாகத்தின் மறுபெயர் இப்ராஹீம் நபி"பயான் நிகழ்ச்சி - Ms நகர்


திருப்பூர் மாவட்டம், Ms நகர்  கிளையின் சார்பாக 10-09-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற அடிப்படையில் "தியாகத்தின் மறுபெயர் இப்ராஹீம் நபி" என்ற தலைப்பில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்


"கடன் வாங்கி குர்பானி கொடுக்க கூடாது" பயான் நிகழ்ச்சி - S.v.காலனி


திருப்பூர் மாவட்டம்,S.v.காலனி கிளையின் சார்பாக 10-09-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  "" நபிமொழியை நாம் அறிவோம் என்ற நிகழ்ச்சியில்"" குர்பானி  சட்டங்கள்  ""தொடரில்..."கடன் வாங்கி குர்பானி கொடுக்க கூடாது" என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலி  அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்


"கடன் வாங்கி குர்பானி கொடுக்கலாமா?" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு

திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 10-09-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  சிந்திக்க சில நொடிகள்  தொடர் நிகழ்ச்சியில் "கடன் வாங்கி குர்பானி கொடுக்கலாமா?" என்ற தலைப்பில் சகோ.முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…

"இப்ராஹீம் நபி உலகமக்களுக்கெல்லாம் தலைவர்" பயான் நிகழ்ச்சி - Ms நகர்


திருப்பூர் மாவட்டம் ,Ms நகர் கிளையின் சார்பாக அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  தினம் ஒரு தகவல்  தொடர் நிகழ்ச்சியில் "இப்ராஹீம் நபி உலகமக்களுக்கெல்லாம் தலைவர்" என்ற தலைப்பில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


""வலக்கரத்தில் ஏடுகள்"” குர்ஆன் வகுப்பு - காலேஜ் ரோடு


திருப்பூர் மாவட்டம்,காலேஜ் ரோடு கிளையின் சார்பாக 10-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் ""வலக்கரத்தில் ஏடுகள்"”என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


"சொர்க்கவாசிகளின் முகங்கள் வெண்மையாக இருக்கும்” குர்ஆன் வகுப்பு - S.v.காலனி


திருப்பூர் மாவட்டம்,S.v.காலனி கிளையின் சார்பாக 10-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்   "" சொர்க்கத்திற்குறியவர்கள் யார்?    என்ற தொடரில்"சொர்க்கவாசிகளின் முகங்கள் வெண்மையாக இருக்கும்”என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலி   அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


"உயிர்களை கைப்பற்றும் வானவர்கள்"குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 10-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்  "உயிர்களை கைப்பற்றும் வானவர்கள்" என்ற தலைப்பில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


"மன்னிப்பு கோருதல்"குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம்


திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம்  கிளையின் சார்பாக 10-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்  "மன்னிப்பு கோருதல்" என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்…


"இப்ராஹீம் நபியின் சகிப்புத்தன்மை"குர்ஆன் வகுப்பு - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,Ms நகர் கிளையின் சார்பாக 10-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்  "இப்ராஹீம் நபியின் சகிப்புத்தன்மை" என்ற தலைப்பில் சகோ.அப்துர்ரஹ்மான்அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


குர்ஆன் வகுப்பு - தாராபுரம்


திருப்பூர் மாவட்டம், தாராபுரம்கிளையின் சார்பாக 10-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் "இப்ராஹீம் நபியவர்களின் கேள்விகள் அறிவுப்பூர்வமாக இருக்கும்" என்ற தலைப்பில் சகோ.முகமது சுலைமான்அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…