Tuesday 20 October 2015

குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,  S.V.காலனி கிளை சார்பாக. 15-10-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப்  பிறகு குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது சுட்டெரிக்கும் நரகம் என்ற தொடரில், நெருப்பிலான விரிப்பும் போர்வையும் கொடுக்கப்படும், என்ற  தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள்  அல்ஹம்துலில்லாஹ்...