Tuesday 20 October 2015

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர்  மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக,17-10-15 அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சகோ:முகமது சுலைமான் அவர்கள் "மண்ணறைக்கு சென்றால் மறுமை பயம் வரவேண்டும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...