Tuesday 20 October 2015

குர்ஆன் வகுப்பு - காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம்,காங்கயம் கிளை சார்பாக 17-10-15 பஜ்ர்  தொழுகைகுப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் அத்தியாயம் அல் அஃராப் வசனங்கள்  படித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...