Tuesday 20 October 2015

தெருமுனைப் பிரச்சாரம் - பெரியகடைவீதி கிளை

திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 13-10-2015 அன்று  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் இனைவைப்பு என்ற  தலைப்பில் சகோ. அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்
அல்ஹம்துலில்லாஹ்.