Tuesday 20 October 2015

குர்ஆன் வகுப்பு - G.k கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம் ,G.k கார்டன்  கிளையில் 14-10-15 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சகோதரர். அப்துல் வஹாப்  அவர்கள் மலக்கு மார்களை நம்பவேண்டும் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....