Tuesday 20 October 2015

குர்ஆன் வகுப்பு - காலேஜ் ரோடு கிளை


 திருப்பூர் மாவட்டம்,காலேஜ் ரோடு கிளை மர்கஸில் 16-10-2015 ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது இதில் "நம்பிக்கை கொண்ட பின் நிராகரித்தோர் நஷ்டவாளிகளே!!!!" என்ற  தலைப்பில் சகோ முஹம்மது சலீம் விளக்கமளித்தார்கள்,  அல்ஹம்துலில்லாஹ்...