Tuesday 20 October 2015

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக,16-10-15  அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சகோ:முகமது சுலைமான் அவர்கள் "மையவாடிக்கு சென்றால் நாம் என்ன கூற வேண்டும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...