Tuesday 20 October 2015

குர்ஆன் வகுப்பு - காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ் ரோடு கிளை மர்கஸில்  ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது இதில் "நரகவாசிகள் பூமியில் வாழ்ந்த ஆண்டுகள் எத்தனை?" எனும் தலைப்பில் சகோ முஹம்மது சலீம் விளக்கமளித்தார் ,அல்ஹம்து லில்லாஹ்....