Tuesday 20 October 2015

தெருமுனைப்பிரச்சாரம் - VSA நகர் கிளை

திருப்பூர்மாவட்டம், VSA  நகர்கிளையின் சார்பாக 15-10-15 அன்று  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது இதில்  இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள் என்ற தலைப்பில் சகோதரர் ராஜா அவர்கள் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்...