Tuesday 20 October 2015

குர்ஆன் வகுப்பு - S.V..காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், S.V..காலனி கிளை சார்பாக. 16-10-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப்  பிறகு  குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது ,இதில் சுட்டெரிக்கும் நரகம் என்ற தொடரில்.  கடுமையான சூடு  என்ற  தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள்  விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....